23.2.25
பாத்தூர் -
செங்கல்பட்டு அடுத்த படாளம் அருகே அமைந்துள்ள பாத்தூர் என்ற கிராமத்தில் திருவருளால் அருள்மிகு வைத்தீஸ்வர நாதர் பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி சிறப்பாக நடைபெற்றது.
இத்திருப்பணிக்கு ரூ.30000 சிவத்திரு . ஶ்ரீராம்அவர்கள் நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவ சபைக்கு வழங்கியுள்ளார்கள்.
கோவில் தொடர்புக்கு -9500380602