97.PADUR

5/09/2014
படூர் - செங்கல்பட்டு-பழைய சீவரம் - 12 km ல் - மதூர் வழி இவ்வூரை அடையலாம்.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

19/07/2015
அருள்மிகு சுடலைஈஸ்வரர் -ஊருக்கு வெளியே ஏரிக்கரையில் மேல் சுவாமி அருள்பாலிக்கிறார் .சிவபெருமான் அருட்கருணையினால் இன்று மேற்கூரைத்திருப்பணியும் , திருகுட நன்னீராட்டும் இனிதே நடைபெற்றது . இத்திருப்பணிக்கு  மேற்கூரைகான செலவு ரூ .15000 திருமதி.ரஞ்ஞனி பரத் அவர்கள் நமது சிவசபைக்கு வளங்கியுள்ளர்கள்.
தொடர்புக்கு- திரு.ஞானசேகர் - 9585259994 , 9500701151.

திருப்பணிக்குப் பின்பு






96. VAENPAKKAM

26/04/2015
வேண்பாக்கம் -செங்கல்பட்டிலிருந்து பய்பாஸ் ரோடு செல்லும் வழியல் இடது புறம் சாரதாம்பாள் நகர் உள்ளே சென்று சிறிய தூரத்தில் மர புதரின் உள் சிதலமடைந்து சுவாமி அருகே பெரிய மரம் வளர்ந்துள்ளது .அது மரம் மட்டும் அல்ல நாம் சுவாமியை அவமதிக்கும் நினைவுச்சின்னம்.


12/07/2015
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோவில்
சிவபெருமான் கருணையால் இன்று சிதலமடைந்த கோவில் இருந்து சிவலிங்கத்திருமேனியை எடுத்து சற்று முன்பு பிரதிஷ்டை செய்து ,மேற்கூரைத்திருப்பணி நடைபெற்றது .இத்திருப்பணிக்கு ரூ .15000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு திருமதி.மனோன்மணி ஜெயராஜ் அவர்கள் வளங்கியுள்ளர்கள்.
தொடர்புக்கு-திரு.ஆனந்த் -9543429398.