116.ARUNGUNAM

24/04/2016
அருங்குணம் -அருள்மிகு அருனீசுவரர் திருக்கோவில் - மதுரந்தகத்திலிருந்து  4 கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது.திருவருளால் இன்று மேற்கூரை அமைக்கும் திருப்பணி நடைபெற்றது.திரு.கண்ணன் ஜி கழிவுநீரிலிருந்த சிவலிங்கத்திருமேனியை எடுத்து இடமில்லாமல் விநாயகர் கோவில் முன்பு பிரதிஷ்டை செய்துள்ளார் .அவரின் பணி பாராட்டு குரியது .சிவ.திரு.N .வைத்தீஸ்வரன் அவர்கள் இம்மேற்கூரை அமைத்த திருப்பணிக்கான ரூ .15000 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்.
தொடர்புக்கு-சிவ . கண்ணன் ஜி -9841026857 ,சிவ.யுவராஜ்-9944143632.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

திருப்பணிக்குப் பின்பு





115.KAMALAPURAM

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

10/04/2016
கமலாபுரம்-
அருள்மிகு தியானலிங்கேஸ்வரர் திருக்கோவில் , திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் 7 கிமீட்டர் தொலைவில் இவ்வூரின் மெயின் ரோட்டின் ஓரத்திலேயே இத்திருக்கோவில் உள்ளது .
பலகாலம் சாய்ந்து மண்ணில் புதைந்து நிலையில் இருந்து மிகப்பெரிய சிவலிங்கத்திருமேனி ,சிவபெருமான் திருக்கருனையினால் இன்று சுவாமி பிரதிஷ்டையும்,மேற்கூரைத்திருப்பணியும்  நடைபெற்றது .இத்திப்பணிக்கு தனது சொந்த இடத்தை வழங்கியும் ,தேவையான செங்கல்,மணல்.சிமெண்ட் கட்டுமான வேலையாட்கள் போன்ற அத்தனை செலவுகள் மற்றும் மேற்கூரை அமைத்து நமது சிவசபைக்கு அதற்கான முழுத்தொகை ரூ .30300 யும் அவ்வூரை சேர்ந்த அன்பர் கேப்டன் சிவ .C .ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.
தொடர்புக்கு-9566281348,9840262111.


திருப்பணிக்குப் பின்பு





114.SOLANOOR

03/04/2016
சோழனூர் - அருள்மிகு ஆனந்தபுரிஸ்வரர் , சிவபெருமான் திருவருளால் ஊருக்கு ஒதுக்கு புறமாக 2 km  தொலைவில் கிராம தேவதை அருகில் இருந்த சிவலிங்க திருமேனியை எடுத்து ஊருக்குள் உள்ள விநாயகர் கோவிலின்  உள் சுவாமி பிரதிஷ்டை செய்து மேற்கூரை அமைக்கப்பட்டது .
தொடர்புக்கு-திரு.ஏழுமலை ( சோழனூர்)- 7708385991

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

திருப்பணிக்குப் பின்பு