127.THENPUTHUPATU

25/12/2016
தென்புதுப்பட்டு - (செஞ்சி -விழுப்புரம் ரோட்டில் 10 கிமீ இவ்வூர் உள்ளது ), அருள்மிகு ஆதிகயிலாசநாதர்,கயிலாசநாதர் திருக்கோவில் .சிவபெருமான் திருவருளால் இன்று இரண்டு சிவலிங்க திருமேனியும் ,அகிலாண்டேஸ்வரி நாமத்துடன் அம்பாள்,நந்தியம்பெருமான் பிரதிஷ்டையும்,மேற்கூரை திருப்பணியும் நடைபெற்றது.இத்திருப்பணிக்குகாண தொகையை சிவத்திரு.ஷேமசுகுமாறன் அவர்கள் நமது சபைக்கு வழங்கியுள்ளார்.
தொடர்புக்கு- 9659634933,9841558849,7010423990.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 

திருப்பணிக்குப் பின்பு





126.VALATHOOR

01/02/2015
வளத்தூர்- காஞ்சிபுரம் சென்னை பிரிவில் எதிரில் பொன்னேரி கரை வழி பரந்தூர் முன்பு  இவ்வூர் உள்ளது .சுவாமி குளக்கரையில் வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் .
முன்பு இருந்த நிலையிலுள்ள படம் 


27/11/2016

அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோவில், வளத்தூர் .சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமி பிரதிஷ்டையும்,சொர்ணாம்பிகை  ,நந்தியம் பெருமான் பிரதிஷ்டையும் செய்யப்பட்டது.மேற்கூரை திருப்பணியும் திருவேள்வியும் சிறப்பாக நடைபெற்றது.மேற்கூரை பெரிய அளவிலே இவ்வூரை சேர்ந்த சிவத்திரு.அருளானந்தம் அவர்களின் குடும்பத்தினரால் அமைக்கப்பட்டது .சுவாமி மிக பெரிய சிவலிங்க திருமேனியாக அருள்பாளிக்கிறார் .

தொடர்புக்கு-  திரு.அருளானந்தம் - 9500005228,திரு.சிவராம ஐயர் - 9952494075 , 9600255915.

திருப்பணிக்குப் பின்பு