84.MANALI

22/04/2015
மணலி - அருள்மிகு வைக்காட்டுநாதர் திருக்கோவில் , சென்னை .
மணலி அருகே வைக்காடு  கிராமத்தை மூன்று ஆண்டிற்கு முன்பு மத்திய அரசு நிறுவனம் எடுத்து கொண்டது .இக்கிராம மக்கள்   அனைவருக்கும்  மணலி அருகே புதிய குடியிருப்புகளை வழங்கியுள்ளது.சுவாமி மட்டும் இக்கிராமத்தில் இருக்க , வாரம் ஒருமுறை சிவனடியார் சிவ .பஞ்சமூர்த்தி ஐயா வழிபாடு செய்துவந்தார் . சிவபெருமான் கருணையினால் அக்கிராமத்திலிருந்த இன்று மணலி பேருந்து நிலையம் அருகே சுவாமி பிரதீஷ்டை நடந்தேறியது.







திருப்பணிக்குப் பின்பு

திருப்பணிக்குப் பின்பு

திருப்பணிக்குப் பின்பு

திருப்பணிக்குப் பின்பு

83.THONDAKULAM

01/02/2015
தோண்டாகுளம் - சென்னை - வாலாஜாபாத் செல்லும் வழியில் வாரணவாசியிலிருந்து 4 கிமீ ல் இவ்வூர் உள்ளது.சுவாமி சாய்ந்து நிலையில் ஆவுடையாரின் மேற் பகுதி  இல்லாமல் அருள்பாலிக்கிறார்.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்


14/04/2015
தோண்டாகுளம் - அருள்மிகு மணிகண்டேசுவரர் திருக்கோவில் சிவபெருமான் அருளால் சுவாமி பிரதிஷ்டையும் மேற்கூரைத் திருப்பணியும் இனிதே நடைபெற்றது.
தொடர்புக்கு-திரு.ஜோதிகாந்தன் -8508498422.

திருப்பணிக்குப் பின்பு

திருப்பணிக்குப் பின்பு

திருப்பணிக்குப் பின்பு

திருப்பணிக்குப் பின்பு

திருப்பணிக்குப் பின்பு