77. MAELTHULI

28/09/2014
மேல்துளி - உத்திரமேரூர் - சோழனூர் -காவனூர் -புதுச்சேரி 8 கீமி ல் சுவாமி , நந்தி வானம்பார்த்து அருள் பாலிக்கிறார் .

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்
28/12/14
அருள்மிகு திருநீலகண்டேசுவரர் திருக்கோவில் 
சிவபெருமான் கருணையினால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் , மேற்கூரை திருப்பணியும் இனிதே நடைபெற்றது.
நந்தியின் முகம் சரி செய்யப்பட்டு பிரதீச்டை நடைபெற்றது.

தொடர்புக்கு -திரு.பெருமான்-9444238656

i ) திருப்பணிக்குப் பின்பு

ii ) திருப்பணிக்குப் பின்பு

iii ) திருப்பணிக்குப் பின்பு

iv ) திருப்பணிக்குப் பின்பு

v ) திருப்பணிக்குப் பின்பு

vi ) திருப்பணிக்குப் பின்பு

76.KEEL VENKATAPURAM

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

21/12/2014 கீழ் வெங்கடாபுரம் - அருள்மிகு வேங்கீசுவரர் திருக்கோவில் .சிவபெருமான் கருணையினால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் , மேற்கூரை திருப்பணியும் நடந்தேறியது. தொடர்புக்கு - திரு.கிருஷ்ணன் - 9943302425 : திரு.சதீஷ் -76394961895


i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii

iv

v


75.MARUTHUVAANPAADI

14/10/2014
 மருத்துவான்பாடி - உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் 5 கீமி ல்இவ்வூர் உள்ளது .சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் . 

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

7/12/2014
 மருத்துவான்பாடி -  அருள்மிகு மருந்தீசுவரர்   திருக்கோவில் . சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமி , நந்தி பிரதீச்டை செய்து , மேற்கூரையிட்டு வழிபாடு இனிதே நடைபெற்றது .
தொடர்புக்கு - திரு.சந்திரன்-9655040494 , திரு.தேசிங்கு-9843785549.

i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii

iv

v