111.MATHURANTHAGAM

14/02/2016
மதுராந்தகம்-அருள்மிகு வடதிருசிற்றம்பலநாதர் ,அமிர்தகடேசுவரர் திருக்கோவில் -சென்னையிலிருந்து மதுராந்தகம் ஊருக்குள் நுழையும் வழியில் முருகன் சன்னதி தெரு வழி சென்று வலது புரம் திரும்ப குளக்கரையில் சுவாமி அருள்பாலிக்கிறார் .இன்று திருவருளால் சுவாமி பிரதீஷ்டையும் ,மேற்கூரைத் திருப்பணியும் ,வேத வேள்வியும் சிறப்பாக நடைபெற்றது.இத்திருப்பணிக்கு நமது சிவசபை அன்பர் திரு.ஜெ .நாகலிங்கம் அவர்கள் ரூ . 15000 வழங்கியுள்ளார்கள்.
தொடர்புக்கு-சிவ.செந்தில் - 8939855205.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

திருப்பணிக்குப் பின்பு






109 & 110 .VELLAYAMPATU


முன்பு இருந்த நிலையிலுள்ள படம்
07/02/2016
வெள்ளயம்பட்டு -  செஞ்சி -அனந்தபுரம்  வழியாக இவ்வூரை அடையலாம் .அருள்மிகு நந்தீசுவரர்  , அருள்மிகு பெருவுடைநாதர் . நந்தியம்பெருமான் பிரதிஷ்டையும்,   10 அடிக்கு 20 அடி நீளமுள்ள மேற்கூரையும்  அமைத்து சிவவேள்வி செய்து வந்தோம் . இக்கிராமமக்கள் நம் சிவசபைக்கு Rs .15000 வழங்கினார்கள் .

தொடர்புக்கு- சிவ.புகழேந்தி - 9043340668 ,சிவ.ரவி- 9943109875.


திருப்பணிக்குப் பின்பு