48. ERUMBAEDU

18/08/2013

இரும்பேடு - தேவனூர் கூட்டு ரோடிலிருந்து 2 km ல் வானம்பார்த்து வழிபாடின்றி அருள்பாலிகின்றார் .
தொடர்புக்கு - திரு.சதீஷ் -7639432953 , திரு. பாஸ்கரன் -9786584410.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்



 30/03/2014
அருள்மிகு இரும்பேடுஈஸ்வரர் திருக்கோவில் ,சித்தாம்மூரிலிருந்து ,செய்யாறு செல்லும் வழியில் நல்லூர் கூட்டு ரோட்டிலிருந்து 2 km ல் ரோடு அருகில் இவ்வூர் உள்ளது . சுவாமி 1/2 km கால்வாய்க்கு உள்ளே அருள்பாலித்தார் .தற்போது அனைவரும் வழிபடும் வகையில் பள்ளிக்கூடத்தின் எதிரில் சுவாமியை பிரதிஸ்டை செய்து மேற்கூரை அணிவித்தோம் . வழிபாடு இனிதே தொடங்கியது .

i) திருப்பணிக்குப் பின்பு 


ii)
iii)
iv)

v)

47. OOLALAI


முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

23/03/2014
ஒலலை -அருள்மிகு சுந்தர மகாலிங்கேசுவரர் திருக்கோவில் , ஆற்காடு அருகில் கலவை செல்லும் வழியில் 12 km தொலைவில் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் திருவுள்ளப்படி மேற்கூரை அமைக்கும் இத்திருப்பணி இனிதே நிறைவேறியது .விஷாரம் சிவனடியார் சிவ .ரவி அவர்கள் கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை அன்பர்களுக்கு காலையும் , மதியமும் சிறப்பாக திரு அமுது செய்வித்தார் . அவர்களுக்கு நன்றி.
தொடர்புக்கு - திரு.வெங்கடேசன் -9943685911, திரு .செல்வராஜ் - 9944856748 , விஷாரம் சிவனடியார் சிவ .ரவி  - 9092307345.

திருப்பணிக்குப் பின்பு :i)


ii)

iii)


iv)



v)


46.PERIYA VIPPAEDU

12/03/2014

பெரிய விப்பேடு - திருப்போரூரிலிருந்து 19 கி மீ கொட்டமேடு முள்ளிபாக்கம் அடுத்து இவ்வூர் உள்ளது .(திருக்கழுக்குன்றம் 4 km அருகில் இவ்வூர் உள்ளது ).இவ்வூரில் குளத்தின்னுள் சிவலிங்க திருமேனி உள்ளது.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்


16/03/2014

குளத்தின்னுள் இருந்த சிவலிங்க திருமேனியை திருவருளால் எடுத்து கரையின் மேல் பிரிதிஸ்டை செய்தோம் . கிராமமக்கள்ளிடம் இங்கு திருப்பணி செய்ய பேசிவருகிறோம் .

திருப்பணிக்குப் பின்பு -i)


i )

45.VIPPAEDU

12/03/2014
பெரிய விப்பேடு - திருப்போரூரிலிருந்து 19 கி மீ கொட்டமேடு முள்ளிபாக்கம் அடுத்து இவ்வூர் உள்ளது .(திருக்கழுக்குன்றம் 4 km அருகில் இவ்வூர் உள்ளது ).மேற்கூரை இன்றி இறைவன் அருள்பாலிக்கிறார் .



முன்பு இருந்த நிலையிலுள்ள படம்
16/03/2014
வில்பேடு - அருள்மிகு சதாசிவ சிவகிரீசுவரர் திருக்கோவில் . சிவபெருமான் திருவருளால் JCB கொண்டு இடத்தை சுத்தம் செய்து இறைவர்க்கு மேற்கூரை அமைத்து பிரிதிஸ்டையும் வழிபாடும் இனிதே நடைபெற்றது.
தொடர்புக்கு - சிவ .நாராயணமூர்த்தி - 9500530997.

i) திருப்பணிக்குப் பின்பு 

ii )

iii)
                                   
iv
 
v