29.12.24
வைடம்பாக்கம்-
மரக்காணம் அருகே வைடம்பாக்கம் கிராமத்தில் திருவருளால் அருள்மிகு பிரகதீஸ்வரர் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க் கூரை திருப்பணி நடைபெற்றது.இத் திருப்பணிக்கு sri sai traders திரு.E.கோவிந்தராஜ் அவர்கள் ரூ 20000 ,திரு.சு.தரணிவேல் வளர்மதி அவர்கள் ரூ.3000,திரு.கார்த்திகேயன் ஸ்தபதி அவர்கள் ரூ 3000,திரு.த.பாலாஜி அவர்கள் ரூ5001 நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபைக்கு வழங்கியுள்ளார்கள்
கோவில் தொடர்புக்கு - 9500830481