77. MAELTHULI

28/09/2014
மேல்துளி - உத்திரமேரூர் - சோழனூர் -காவனூர் -புதுச்சேரி 8 கீமி ல் சுவாமி , நந்தி வானம்பார்த்து அருள் பாலிக்கிறார் .

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்
28/12/14
அருள்மிகு திருநீலகண்டேசுவரர் திருக்கோவில் 
சிவபெருமான் கருணையினால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் , மேற்கூரை திருப்பணியும் இனிதே நடைபெற்றது.
நந்தியின் முகம் சரி செய்யப்பட்டு பிரதீச்டை நடைபெற்றது.

தொடர்புக்கு -திரு.பெருமான்-9444238656

i ) திருப்பணிக்குப் பின்பு

ii ) திருப்பணிக்குப் பின்பு

iii ) திருப்பணிக்குப் பின்பு

iv ) திருப்பணிக்குப் பின்பு

v ) திருப்பணிக்குப் பின்பு

vi ) திருப்பணிக்குப் பின்பு

76.KEEL VENKATAPURAM

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

21/12/2014 கீழ் வெங்கடாபுரம் - அருள்மிகு வேங்கீசுவரர் திருக்கோவில் .சிவபெருமான் கருணையினால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் , மேற்கூரை திருப்பணியும் நடந்தேறியது. தொடர்புக்கு - திரு.கிருஷ்ணன் - 9943302425 : திரு.சதீஷ் -76394961895


i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii

iv

v


75.MARUTHUVAANPAADI

14/10/2014
 மருத்துவான்பாடி - உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் 5 கீமி ல்இவ்வூர் உள்ளது .சுவாமி வானம்பார்த்து அருள்பாலிக்கிறார் . 

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

7/12/2014
 மருத்துவான்பாடி -  அருள்மிகு மருந்தீசுவரர்   திருக்கோவில் . சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமி , நந்தி பிரதீச்டை செய்து , மேற்கூரையிட்டு வழிபாடு இனிதே நடைபெற்றது .
தொடர்புக்கு - திரு.சந்திரன்-9655040494 , திரு.தேசிங்கு-9843785549.

i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii

iv

v



74.PACHAMBAKKAM

05/09/2014
பச்சம்பாக்கம்- வேப்ப மரத்தடியில் சுவாமி அருள்பாலிக்கிறார் . பவுஞ்சூரிலிருந்து 3 km  இவ்வூர் உள்ளது.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

09/11/2014

 பச்சம்பாக்கம்- அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோவில் , சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் ,மேற்கூரை த்திருப்பணியும் நடைபெற்றது .இதுவரை நம்சிவசபை மேற்கூரை அமைத்த ஊர்களிலேயே அதிக அன்பர்கள் கலந்து கொண்ட ஊர் இதுவே ஆகும் .500 அன்பர்கள் கலந்து கொண்டு அனைவரும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தார்கள் .இங்கு 10*20 அடி கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டது .இக்கிராமமக்கள் சுவாமி பெயரில் ரூ .10000 நம் சிவசபைக்கு வழங்கி உள்ளனர் .

தொடர்புக்கு -லிங்க ஐயா  - 9884989220  ,வேதா ஐயா - 9444033474,9952207645.

i ) திருப்பணிக்குப் பின்பு

ii ) திருப்பணிக்குப் பின்பு

iii ) திருப்பணிக்குப் பின்பு




iv) திருப்பணிக்குப் பின்பு

v) திருப்பணிக்குப் பின்பு







73.MATHURAMUKKAERI

02/11/2014

மதுராமுருக்கேரி - அருள்மிகு முருகுநாதேஸ்வரார் திருக்கோவில் ,
உத்திரமேரூர்-அம்மையப்ப நல்லூர் - வெண்கோடு -இரும்பேடு வழியே இவ்வூர் உள்ளது .சிவபெருமான் திருவருளால் சுவாமி பிரதிஷ்டை செய்து இளங்கோவில் (பால ஆலயம் )அமைக்கப்பட்டது . இறைவர்க்கு திருக்கோவில் கட்டுமானப்பணி நடைபெறுகிறது .இச்சிறிய கிராமத்தில் திருக்கோவில் அமைக்க சிவ.முத்தரசு ஐயா கடின முயற்சி எடுத்து வருகிறார் .தாங்கள் தங்களால் இயன்ற உதவியை பொருட்களாக வழங்கலாம் . இளங்கோவில் மேற்கூரை அமைத்த திருப்பணி , இக்கிராமமக்கள் செய்தார்கள்.
தொடர்புக்கு - சிவ.முத்தரசு -9444264026.











72.THIRUVAATHOOR

08/07/2014

திருவாதூர் - (மதுராந்தகம் -முதுகரை )பவுஞ்சூரிலிருந்து 1 km ல் இவ்வூர் உள்ளது .ஆவுடையாரை  சிவலிங்க திருமேனி தாங்கி கொண்டு சுவாமி அருள்பாலிக்கிறார்.
முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

26/10/2014
திருவாதூர் - அருள்மிகு தர்மேசுவர் திருக்கோவில்
சிவபெருமான் கருணையினால் இன்று சுவாமி பிரதீஷ்டையும் , நந்தி பிரதீஷ்டையும் (10*20)அடி மேற்கூரையும் அமைத்து வழிபாடு இனிதே நடைபெற்றது.இக்கிராமமக்கள் சேர்ந்து நந்தி மூர்த்தமும்  நம் சபைக்கு ரூ .10000 வழங்கி உள்ளனர் .சுவாமிக்கு பூசை
செய்யும்போது திருக்காளத்தியப்பர்க்கு பூசை செய்வது போல் உணர்வு மேலிட்டது .
தொடர்புக்கு- திரு .கிருஷ்ணன் -9787732434 , திரு .சண்முகம் -9841575527.

i ) திருப்பணிக்குப் பின்பு

ii ) திருப்பணிக்குப் பின்பு

iii ) திருப்பணிக்குப் பின்பு

iv ) திருப்பணிக்குப் பின்பு

v ) திருப்பணிக்குப் பின்பு


71.EDAIYANPUTHOOR

05/09/2014
இடையன்புதூர் - செங்கல்பட்டு-மையூர் -சாலவாக்கம் -3km ல் இவ்வூர் உள்ளது .
தொடர்புக்கு -திரு .மோகன் -9787475684.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்
12/10/2014
அருள்மிகு வேதகிரீசுவரர் - அருள்மிகு கயிலாசநாதர் -சிவபெருமான் கருணையினால் இன்று இரண்டு சிவலிங்கத்திருமேனி பிரதிஷ்டையும் , மேற்கூரைத் திருப்பணியும் நடைபெற்றது . இத்திருப்பணிக்கு 10 * 20 அடி அளவில் மேற்கூரை அமைத்த  செலவு ரூ .25000 ஆனது .இத்திருப்பணிக்கு சிங்கப்பூரில் வசித்துவரும் சிவ.பாலமுருகன் ஐயா ரூ .15000 மும் ,சிவ .வைத்தியலிங்கம் ஐயா (அரும்பாக்கம்) ரூ .5010 ம் , இடையன்புதூர்  கிராமமக்கள் ரூ .2700 வழங்கியுள்ளனர்.

i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii

iv

v





70.MATHOOR

05/09/2014
மதூர்
செங்கல்பட்டில்லிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் பழையசீவரம் இடதுபுறம் திரும்பி பாலாறு கடந்து திருமுக்கூடல் அடுத்து வலதுபுறம் சென்று இவ்வூரை அடையலாம் .

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

21/09/2014
மதூர்- அருள்மிகு மதுவனேசுவரர் திருக்கோவில் .சிவபெருமான் கருணையினால் இன்று சுவாமி பிரதிஷ்டையும் , மேற்கூரை திருப்பணியும் நடந்தேறியது. இத்திருப்பணிக்கு திருமதி.காயத்ரிவாசன் அவர்கள் தங்கள் நண்பர்கள் , உறவினர் வழியே தொகையை பெற்று தன்னுடைய நன்கொடையையும் சேர்த்து மொத்தம் Rs .20000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளனர். செப்டம்பர் மாதம் வெளிவந்த ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கையில் இவர்கள் சிறுகதை முதலிடம் பெற்று வெளிவந்துள்ளது .
தொடர்புக்கு - திரு .முத்து- 9445486554. 

i ) திருப்பணிக்குப் பின்பு

ii)

iii)

iv)

v)

69. MINNAL

10/08/2014
மின்னல் - அரக்கோனத்திலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில் சாலை எனும் ஊர் இடதுபுறம் திரும்ப 1kmல்  இவ்வூர் உள்ளது .

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

07/09/2014
மின்னல் - அருள்மிகு ஆனந்த ஈசுவரர் திருக்கோவில் , சிவபெருமான் கருணையினால் இன்று சுவாமியை எடுத்து நேராக பிரதீச்டை செய்து மேற்கூரை அமைக்கப்பட்டது.இக்கிரம அன்பர்கள் 500 க்கு  மேல் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள் .இக்கிரமமக்கள் ரூ .20000 நமது கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளனர் .

தொடர்புக்கு - திரு.ரமனையா அவர்கள்  - 9500123362 ,திரு.தனஞ்செயன் அவர்கள் - 9444870811.

i ) திருப்பணிக்குப் பின்பு

ii)

iii)

iv)

v)