240.ESOOR

21/05/2023

ஈசூர் - அருள்மிகு சென்ன மல்லீஸ்வரர்  திருக்கோயில்

ஈசூர் (மேல் மருவத்தூர் அருகில்) கிராமத்தில் பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.

இத்திருப்பணிக்கு ரூ.30001 சிங்கப்பூரை சேர்ந்த திருமதி.பத்மாவதி மீனாட்சி சுந்தரம் அம்மா அவர்கள் கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள்

கோவில் தொடர்புக்கு - 8489091774