220. Anaathi Mangalam

08/01/2022 அனாதி மங்களம் - சிவபெருமான் திருவருளால் சேத்துப்பட்டு - செய்யாறு அருகில் அனாதி மங்களம் கிராமத்தில் அருள்மிகு அனாதி மங்களேஸ்வர பெருமான் பிரதிஷ்டை மற்றும் மேற்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது.இத்திருப்பனிக்கு திருமதி.T R பத்மாவதி அம்மா அவர்கள் ரூ.30001 நமது கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - திரு.டெண்டுல்கர் - 7305044058