218. ARASARAI KOVIL

24/10/2021 அரசரைக்கோவில்- திருவருளால் அரசரை கோயில் என்ற கிராமத்தில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் பிரதிஷ்டை மற்றும் மேற்கூரை திருப்பணி ஊர்மக்கள் செய்த காலதாமதத்தால் மிகவும் சிரமத்துடன் நடந்தேறியது.கடும் மழையில் நனைந்தபடியே பூசை நடந்தது. செங்கல்பட்டு -படாளம் சக்கரை ஆலை அடுத்து சிறிது தொலைவில் இவ்வூர் உள்ளது . இத்திருப்பணிக்கு திருமதி. தாட்சாயணி அம்மா ரூ.25000 நமது சிவ சபைக்கு வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - 9500507888 , 9585841565