215. NERKUNNAM

05/09/2021 நெற்குணம் கிராமம் - மேல்மருவத்தூர் அடுத்த தொழுப்பேடு என்ற ஊரிலிருந்து இடது புறத்தில் 5 கி மீ ல் இவ்வூர் உள்ளது.அருள்மிகு நற்குண ஈஸ்வரர் திருக்கோவில் மேற்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது. இத் திருப்பணிக்கு அடியவனின் குருநாதர் இலன்டன் சிவத்திரு. வேதநாராயனன் ஐயா அவர்கள் ரூ.25000 நமது சிவசபைக்கு வழங்கி உள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - 9787371929