208. PAAVUR

28/03/2021 பாவூர் - அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில் , காஞ்சிபுரம் அருகில் கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை சார்பில் திருவருளால் இன்று பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரைத் திருப்பணி சிறப்பாக நடைபெற்றது. இத் திருப்பணிக்கு அடியவன் குருநாதர் சிவ.வேதநாராயணன் ஐயா அவர்களது துணைவியார் திருமதி.கமலாம்மா அவர்கள் ரூ.30000 நமது சிவசபைக்கு வழங்கியுள்ளார்கள். கோவில் தொடர்புக்கு - 8220276228.