197. YENATHAVADI

08/11/2020 ஏனாதவாடி - அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் , செய்யாறு அருகில் இவ்வூர் உள்ளது .சிவபெருமான் கருணையால் சுவாமி, நந்தி தேவர் பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி இனிதே நடைபெற்றது. இந்த ஊர் பாட்டி பல ஆண்டுகளாக சுவாமிக்கு தீபம் ஏற்றி வந்துள்ளார்கள்.சுவாமியை பார்த்து கண்ணீர் மல்க விழுந்து வணங்கினார்கள். எங்களை கும்பிட்டு நன்றி சொன்னார்கள்.அந்த உயிரின் பல கால ஆசை இன்று நிறைவு ஆனது போல இருந்தது. கோவில் தொடர்புக்கு - 8940894847