174. MELVASALAI

31/03/2019

மேல்வசலை   -  அருள்மிகு வரம்தரும் ஈசுவரர்  திருக்கோவில், மதுராந்தகம் -சித்தாமூர் -சூணாம்பேடு  செல்லும் வழியே  4 km இடது  பிரிவில் நீர்ப்பெயர் அடுத்து  இவ்வூர் உள்ளது .
சிவபெருமான் பெருங்கருணையால் சிவலிங்க திருமேனி  ,நந்தியம்பெருமான்  பிரதிஷ்டை செய்து மேற்கூரை  திருப்பணி செய்யப்பட்டது  .இத்திருப்பணி செலவினை திரு.சிவராமகிருஷ்ணன்  அவர்கள்  Rs .16000 நம் சபைக்கு வழங்கியுள்ளார்கள் .

கோவில் தொடர்புக்கு - திரு. கிருஷ்ணா மூர்த்தி - 9442773281

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

திருப்பணிக்குப் பின்பு