109 & 110 .VELLAYAMPATU


முன்பு இருந்த நிலையிலுள்ள படம்
07/02/2016
வெள்ளயம்பட்டு -  செஞ்சி -அனந்தபுரம்  வழியாக இவ்வூரை அடையலாம் .அருள்மிகு நந்தீசுவரர்  , அருள்மிகு பெருவுடைநாதர் . நந்தியம்பெருமான் பிரதிஷ்டையும்,   10 அடிக்கு 20 அடி நீளமுள்ள மேற்கூரையும்  அமைத்து சிவவேள்வி செய்து வந்தோம் . இக்கிராமமக்கள் நம் சிவசபைக்கு Rs .15000 வழங்கினார்கள் .

தொடர்புக்கு- சிவ.புகழேந்தி - 9043340668 ,சிவ.ரவி- 9943109875.


திருப்பணிக்குப் பின்பு