97.PADUR

5/09/2014
படூர் - செங்கல்பட்டு-பழைய சீவரம் - 12 km ல் - மதூர் வழி இவ்வூரை அடையலாம்.

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

19/07/2015
அருள்மிகு சுடலைஈஸ்வரர் -ஊருக்கு வெளியே ஏரிக்கரையில் மேல் சுவாமி அருள்பாலிக்கிறார் .சிவபெருமான் அருட்கருணையினால் இன்று மேற்கூரைத்திருப்பணியும் , திருகுட நன்னீராட்டும் இனிதே நடைபெற்றது . இத்திருப்பணிக்கு  மேற்கூரைகான செலவு ரூ .15000 திருமதி.ரஞ்ஞனி பரத் அவர்கள் நமது சிவசபைக்கு வளங்கியுள்ளர்கள்.
தொடர்புக்கு- திரு.ஞானசேகர் - 9585259994 , 9500701151.

திருப்பணிக்குப் பின்பு