78.OOTANTHANGAL

 28/09/2014
ஓட்டன்தாங்கள்- உத்திரமேரூர் - சோழனூர் -காவனூர் -புதுச்சேரி 4 கீமில் இவ்வூ உள்ளது . சுவாமி பச்சை நிறத்துடன் அருள்பாலிக்கிறார் . 

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்

15/02/2015
அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோவில் , சிவபெருமான் கருணையினால் இன்று பச்சை நிறமுடைய சிவலிங்கதிருமேனி பிரதிஷ்டையும் மேற்கூரைத் திருப்பணியும் இனிதே நடைபெற்றது.நந்தி தேவர் மூர்த்தம் புதிதாக செய்யப்பட்டது .அதற்கான  தொகை ரூ .5000 திரு.K.P.S.P.மதிமுருகசுவாமி வழங்கியுள்ளார்.
தொடர்புக்கு-திரு.ஞானசேகர்-9626572820. 

i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii

iv

v