52 & 53.SEIYOOR

29/12/13

முன்பு இருந்த நிலையிலுள்ள படம்


11/05/2014

அருள்மிகு வெள்ளியங்கிரீசுவரர் திருக்கோவில் , சிவபெருமான் திருவருளால் இன்று சுவாமி பிரதீசடை இனிதே நடைபெற்று வழிபாடு தொடங்கியது .இத்திருப்பணிக்கு செய்த செலவினை இவ்வூரை சார்ந்த சிவ . திரு. மகேந்திரன்(சென்னை) அவர்கள் முழுவதுமாக ஏற்றார்கள் .மேலும் புதிய ஆவுடையார் செய்தும் , அன்பர்களுக்கு திரு அமுது செய்வித்தும் எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள் . இந்த அன்பரை போன்று ஊருக்கு ஒருவர் இருந்தாலே போதும் .அனைத்து கிராமங்களிலும் வெட்ட வெளியில் சிவலிங்க திருமேனி இல்லாத நிலை உருவாகி சைவநெறி தழைத்து ஓங்கும் .
தொடர்புக்கு - சிவ .மகேந்திரன் -7667251375.

i ) திருப்பணிக்குப் பின்பு

ii

iii

iv

v